tam-utf.txt 26 KB
Newer Older
priyank's avatar
priyank committed
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
1	இரண்டும் இல்லை, கேமரா.
2	You are in : Home » Sports » Full Story முதல் டெஸ்ட் போட்டி 3 ஆவது நாள் ஆட்டம்-டிராவிட் அரைசதம் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது.
3	ஒரு சீனியர் அமைச்சர், "முன்பெல்லாம் அட்டர்னி ஜெனரல் ஒரு விவகாரத்தில் ஆஜராகிறார் என்றாலே, நீதிபதிகள் மத்தியில் ஒரு மரியாதை இருக்கும்.
4	தாம் சென்ற நோக்கம் நிறைவேறாமல், தூதுக் குழுவினர் பாரிசிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்து சேர்ந்தனர்.
5	எல்லோருக்கும் முதலாக, 'உலகம் சுற்றிய தமிழர்' என்றே அறியப்பட்ட ஏ.கே.செட்டியாரைப் பற்றி.
6	இதனால் குழுவில் இருந்த மற்ற கூத்துக்காரர்களின் பொறாமையை செடல் சம்பாதித்துக் கொள்ளவேண்டி வந்தது செடலுக்கு கூத்தும் பாட்டும் சொல்லிக்கொடுத்து அவளுக்கு ஏதும் கஷ்டங்கள் வரும்போது அவளுக்கு ஆதரவாக இருந்த பொன்னனும் ஒரு நாள் செத்துப் போகிறான்.
7	பெருந்தெருப்பக்கமிருந்து சைக்கிளில் வந்த ஆளைக் கண்டதும் ஆச்சரியத்திலும் ஆறுதலிலும் தன்னை மறந்து நிற்கச் சொல்லி கை காட்டினான்.
8	உயிரும் புற்கலமும் இடம் விட்டு இடம் பெயர தன்மமும், அவை நிலை பெற்று ஒர் இடத்தில் உதாசின நிமித்தமாக விளங்குகின்றன.
9	அன்று அவனுக்கு மிகப் பிரதானமான ஒரு சந்திப்பு இருந்தது.
10	கதக் நடனம் அதன் வரலாற்றில் கதா வாசக்குடன் தொடங்கியது.
11	அவ்வழியாக வரும் சம்பந்தர் இந்தப் பெண்மீது கருணை கொண்டு இறைவனைப் போற்றிப் பாட, வணிகர் உயிர் மீண்டு வருகிறார்.
12	புது ஏற்பாட்டிலிருந்தே, இயேசுவும் கோவில் மேல் ஒரு தாக்குதலை ஏற்படுத்த முனைந்தார் என்று அறிகிறோம்.
13	இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி:உலக வங்கியின் நிர்வாக குழுக் கூட்டத்தில், இந்தியா உட்பட ஐந்து நாடுகளுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
14	அஸ்ஸாமில் மாணவர்கள் போராட்டம் வெடித்த போது அதில், மாணவர்களின் மிக முக்கிய கோரிக்கை, அஸ்ஸாமில் ஒரு ஐஐடி திறக்க வேண்டும் என்பது.
15	இந்தப் பாசம்தான் ரெண்டு பேரையும் காப்பாத்தியிருக்கு என்கிறார் நவீனின் தாத்தா.
16	இந்தப் படத்தின் கேரக்டருக்காக இப்போதே ஸ்டடியில் இறங்கியுள்ளாராம் கார்த்தி.
17	பொதுப்பணித்துறை அதி காரிகள் மற்றும் ஏரியை கண்காணிக்கும் காவலர்கள் சென்று வருவதற்காக அமைக்கப்பட்ட சாலையின் நிலை இன்று மிக மோசமாக மாறிவிட்டது.
18	தற்போது, வாரச்சந்தை நாட்களில் 2 ஆயிரம் மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது', என்றனர்.
19	பரவலாக மக்களிடம் காணப்படும் வழக்கம் இது.
20	இந்துஸ்இண்ட் வங்கியுடன் கைகோர்க்கிறது மகிந்திரா பிப்ரவரி 05,2011,08:43 புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா நிறுவனம், வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு முன்னணி தனியார் துறை வங்கியான இந்துஸ்இண்ட் வங்கியுடன் கைகோர்க்கிறது.
21	சர்வதேச அளவில் முன்னணியில் இருந்து வரும் பி.
22	மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுமைக்கும் அவர் ஒத்திவைத்தார்.
23	இதை எனது முதல் பக்கமாக்கு # கட்டுரைகள் # தகவல்கள் # செய்திகள் # கதைகள் # படங்கள் தினமலர் முதல் பக்கம் »காலண்டர் (22-Feb-2013) முதல் பக்க செய்திகள் உலக தமிழர் செய்திகள் → பிறமாநில செய்திகள் → Copyright © 2011 Dinamalar - No :1 Tamil News Website.
24	அதை தீர்மானிக்கும் கமிட்டி பரிந்துரைத்தாலும் குறைப்பது என்பது சாத்தியம் இல்லை.
25	எனவே அப்படி உள்ளவர்களுக்குப் பசியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
26	அவர்களை, இதற்கு முன்னர் பார்த்தது இல்லையென்றும் அபாந்தொன்னே ஆற்றங்கரைப்பகுதிகளில் உள்ள இந்திய குடியிருப்புகளில் வசிப்பவர்களாக இருக்கக்கூடும் என்றான்.
27	இவர்கள் திருமணம் நாளை காலை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை எம்.
28	19வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சுரேந்திரபாபு (திருச்சி), பெண்கள் பிரிவில் எம்.
29	அது வரை காலமும் இல்லாத வகையில் பாடலுக்கும் இசைக்கும் வழங்கப்பட்ட ஒரு முக்கியத்துவம்.
30	இப்படி கண்றாவி நிலையில் கல்வி தரும் நிலையம் இருந்தால், இது போன்ற அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணம் என்ன?
31	அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனவரி மாதம் சென்னை வருவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
32	'கிப்ட் ஐட்டம் இருக்கா ' என்று கூட ஒருவர் கேட்டார்.
33	லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது.
34	அதிருக்கட்டும், நீ வருவதில் ஏன் தாமதம்?
35	அவர் திரும்பவும் பிறப்பாரா?
36	உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி அமைப்புகளில் ஒன்று.
37	மேலும், அனுமதிக்கப் பட்டுள்ள 'பிராண்ட்' பெயர்களில் உள்ள பாட்டில்களைப் போன்று போலியானவற்றைக் கலந்து விற்கின்றனர்.
38	மூன்றாம் நாள் காலையில் கடற்கரையில் அக்குரலை மறுபடியும் கேட்டதோடு அக்குரலுக்குரியவனைப் பார்க்கவும் செய்கிறாள்.
39	அவளுக்குக் கைநிறையப் பூ வாங்கித் தந்து தலைநிறைய அவள் வைத்துக் கொள்வதைப் பார்க்க அவன் வேகம் கொண்டான்.
40	இந்த திட்டத்தின் படி, அமைப்பு, பொறியியல், உற்பத்தி, விநியோகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்ய இருப்பதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
41	சந்தை, 20 ஆயிரத்திற்கு மேலே இருக்கிறது.
42	இப்படிப்பட்ட ஒரு சிக்கலான திரைக்கதையை, கொஞ்சம் இழை பிசகினாலும், மகனுக்கு மனநோய் என்று எல்லோரும் தப்பாக நினைத்துவிடக்கூடிய ஒரு விஷயத்தை மிகத் திறமையாக திரைக்கதையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் லியோனார்ட்.
43	சித்திரவதை செய்து பதிவாகும் ஜோனின் வாக்கு மூலம் சட்டப்படிச் செல்லாது.
44	ஆப்ரஹாம் லிங்கன்: அப்படித்தான் தோன்றுகிறது.
45	என்னுள்ளம் கவர்ந்தவர் முகத்தின் தெளிவான தேவ கானமாய்த் ஈர்த்திடும் அந்த வாய்ச்சொற்களில் கடவுளை நான் வேண்டும் போது சுமைதாங்கி மேல் நிற்கும் உரிமை அளிக்கட்டும் உன் வாக்கு.
46	ஆனால், முக்கிய இடங்களில் நடைமேம்பாலமோ, சுரங்கப்பாலமோ அமைக்கப்படவில்லை.
47	பாட்டிமேல் ஜோராய்க் கால்போட்டபடி குழந்தை சுவாரஸ்யமாய்க் கதை கேட்கும்.
48	இயக்குனர் செல்வராகவனிடமிருந்து விவாகரத்து பெற்ற சோனியா அகர்வால், சிம்பு - பரத் இணைந்து நடிக்கும், "வானம்' படத்தில் நடிக்கிறார்.
49	நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்'' என்று மூஸா கூறினார்.
50	நான் இப்படியே ஆச்சாரம், அனுஷ்டானம்ன்னு இருந்துட்டேன்டா..
51	எனக்கு அவமானத்தையும் பக்கத்து வீட்டாரிடையே ஒருவகை தன்மானப் பிரச்சினையையும் தோற்றுவித்திருப்பதை என்னால் உணர முடிகிறது.
52	நடிகை ரேவதி அணிந்திருந்த அந்த மாதிரி உடை இப்போது யாரும் அணிந்து நான் பார்க்கவில்லை.
53	மேலும், அட்வான்ஸ் டாக்ஸ் கட்டியவிவரங்களும் வெளிவந்து விடும்.
54	என்பது போல, நாட்டில் காதல்கடிதத்திலும் அச்சிடச் சொல்லும் சமூகம் இது.
55	பிறகு திருவள்ளுவர் தயவுசெய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை, அதாவது சாப்பிடும் போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம்.
56	மார்ச் 15ம் தேதிக்குள் எடுத்த,எடுக்கப் போகும் நடவடிக்கைகளை அரசிடம் இந்த இரு நிறுவனங்களும் சமர்பிக்க வேண்டும்.
57	கைகேயி கேட்ட வரத்தின் படி அவன் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய பின்னரே அவற்றை யெல்லாம் கடைப்பிடிக்க முடிந்தது.
58	காசி, காஞ்சி, மாயாபுரி(ஹரித்துவார்), அயோத்யா, அவந்திகா(உஜ்ஜயினி), மதுரா, த்வாராவதி (துவாரகை), ஆகியவையே இந்த ஏழு புண்ணியத் தலங்கள்.
59	எனினும் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் அவரை நெருங்கி வந்துள்ளார்.
60	தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி வரை இருமுடி செலுத்த அனுமதிக்கப்படுவதாக இயக்க நிர்வாகிகள் கூறினார்கள்.
61	இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களுக்கு ஒரே எண் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
62	உள்ளே ஒரே புழுக்கமா இருப்பதால் வெளியில் காற்று வாங்குறாங்களாக்கும்..
63	மன மண்டல ஒற்றுமையை குறிக்கும் பதம் அது.
64	ரெண்டு, எட்டு, ஒண்ணு, அஞ்சு.
65	அவனும் புல் கட்டைக் கீழே போட்டான்.
66	இது ஒரு அழுகிய மனநிலையின் வெளிப்பாடும்.
67	அன்னி மிஞிலி என்ற பெண் கோசர்களை வென்ற நிகழ்வு உவமையாக அகப்பாடலில் இடம் nபுறகின்றது.
68	கமலாம்பாள், சுந்தர், சங்கரி நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் துரைசாமி, நகர் மன்றத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
69	காலையிலோ, மாலையிலோ ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் நிச்சயம் பருத்தி நூலால் ஆன சோளியை அணிந்தால்தான் வசதியாகவும் இருக்கும் அழகாகவும் இருக்கும்.
70	நாம் மேஜிகல் ரியலிசம் பற்றி அதிகம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்,மேஜிகல் ரியலிசம் உலக வரைபடத்தில் நிகழ காரணமான விஷங்கள் என்ன என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
71	ஆசிரியர் சாவி மன்னிப்பு கோரி இனிமேல் இம்மாதிரியான ஆக்கங்கள் பிரசுரமாகாது என்று வாக்குறுதி அளித்தார்.
72	எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும்.
73	உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் நீங்கள் யாரை நினைத்தீரோ..
74	சாலையோரங்களில் பகல் பொழுதின் வெயிலையும் கடந்து மனிதர்கள் ஒழுகிக் கொண்டிருப்பார்கள்.
75	இதனால் வங்கியின் சுவர் தகர்க்கப்பட்டு உள்ளே இருந்த நோட்டுக்கட்டுகள் எல்லாம் சிதறியதாம்.
76	குளியலறையிலிருந்து 'மடார்" என்று சத்தம்.
77	காண்ட் இவருக்கு முன்பே வாதிட்டார் : ' மனம் என்பதே அறியப்பட்ட பிரபஞ்சம் தான்.
78	பாக்கெட் நாவல், பக்கெட் தண்ணீர், இலக்கிய நயம், இளகிய மனம், தொட்டுக்க தாசி, தொடச்சு வக்க தோழன்னு நாளோரு வண்ணமும் பொழுதொரு மேனிகளுடனும் பொழுதைக் களிக்கும் நலங்கிள்ளிக்கு பால் விற்பனை செய்பவளின் மகள்தான் கதாநாயகி தாமரைச் செல்வி.
79	23: தெலுங்கு திரைப்படவுலகை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மகன்களுக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
80	முதலில் எனக்கு பீரிஸ்பிள்ளையை அறவே பிடிக்காது.
81	மொத்தத்தில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் எந்தவிதத்திலும் ரசிகர்களுக்குக் குறை வைக்கவில்லை என்பதைப் படம் முழுவதும் காணமுடிகின்றது.
82	ஒரு பிரபல தமிழ் இணையத்தளத்தில் நடக்கும் அரட்டையில் பேசப்பட்ட சில விஷயங்கள் அடிப்படையில் தான் அந்த மடலை அவர் எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது.
83	நிலையற்ற உலகத்தில் அதிகம் படித்து விட்டதாகச் சிலர் கர்வப் படுகின்றனர்.
84	'' கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தவள், ""சரிம்மா பரவாயில்லை.
85	சந்: ஹாய், எல்லாம் எப்படிப் போகிறது?
86	அதுதான் பணம்ி வாங்கும் அதிகாரிகள் சிலர் நம்மிடம் இருக்கிறார்களே.
87	காமாட்சி அம்மாள், சீனுவாச நாயக்கர், அருணாசலத் தம்பிரான், வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்துச் செட்டியார்.
88	நிச்சயம் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும், அதில் அவன் கேலியும், கூத்தும் பண்ணிக் கொண்டிருப்பான் என்றுதான் என்னைச் சமாதானம் செய்து கொள்வேன்.
89	செவ்வாய்கிழமை அன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் கோயில் திறக்கப்படுவதுடன் மாலை 4 மணிக்கு ராகுகாலப் பூஜையும் நடத்தப்படுகிறது.
90	இந்த முறை காவடி இலேசாக அசைந்தாலே மணிகளின் சத்தம் பெரிதாக இருக்கும் போல.
91	இதனால் மனம் உடைந்த சுமதி மகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
92	அதிர்ச்சியில் உறைந்து நின்றார் அதிகாரி.
93	கலையம்சம் குறைந்து, பிரச்சாரம் துருத்திக் கொண்டு வருகிறது.
94	மொத்த மார்க்கெட்டில் ஒரு லோடு தேங்காய்க்கு (ஆயிரம் தேங்காய்) 4,600 ரரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
95	ஸ்ரீ இளம்பிரகாச ஆசானுக்கு செல்ஃபோனே உண்டு!
96	அதனால், குறிப்பாக இந்திய சந்தைகளும் ஒரேயடியாக மேலே சென்றன.
97	குழந்தைகள் இல்லம் அமைப்பது, பள்ளிகள் மற்றும் தொழில்வினை நிலையங்கள் அமைப்பது, விவசாயப் பயிற்சி மையங்களும், மருத்துவ சேவை அளிப்பதும் இவர்கள் பணி என்று அறிக்கை சொல்கிறது.
98	நவராத்திரி விழா ஏற்பாடுகளை தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங் களில் உள்ள ஆதிபராசக்தி வழி பாட்டு மன்றங்கள் செய்து வருகின்றது.
99	அந்த அளவுக்கு இன்று உலகெங்கும் சிறுவர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகியவண்ணம் உள்ளனர்.
100	கிரிக்கெட்டின் "சூப்பர் மேனான' இவருடைய கடைசி உலக கோப்பை தொடர் இதுவாக இருக்கலாம்.